இடுகைகள்

காப்பகத்தில் 9 வயது சிறுமியை மாறி, மாறி சீரழித்த மிருகங்கள்....!ஆண் மற்றும் பெண் வார்டன் கைது....!!

படம்

அரசு பள்ளியில் சாணி பவுடர் குடித்த 3 மாணவிகள்...!ஆசிரியர்கள் திட்டியதால் விபரீத முடிவு...!!பொள்ளாச்சியில் அதிர்ச்சி...!!!

படம்

50 பேரின் பெயரை உடனே சொல்லனும் இல்லன்னா நடிகர் விஜயை சவுக்கால் அடிப்பேன்....!திமுக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு...!!அதிர்ச்சியில் தவெகவினர்....!!!

படம்

பாமக இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...!

படம்
  பாமகவுக்கு ஷாக்...! இளைஞர் அணி துணைச் செயலாளர் R. அசோகன் திடீர் விலகல்...! திமுகவில் 50-க்கும் மேற்பட்டோருடன் ஐக்கியம்....!!! பாமக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே தன்னுடைய மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றசாட்டுகளை முன்வைத்ததோடு அவர் தன்னுடைய தாயை கூட அடிக்க துணிந்தவர் என்று கூறியுள்ளார் . நேற்று(05-06-2025) அன்புமணி மற்றும் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது . இதற்கிடையில் பாமக கட்சியின் தலைவர் நான் தான் என ராமதாஸ் கூறும் நிலையில் அன்புமணியோ நான்தான் கட்சியின் தலைவர் என்கிறார். இதன் காரணமாக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பாமக கட்சியின் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர் அசோகன் திடீரென பாமக கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன் தலைமையில் திமுகவில் தற்போது இணைந்தார். அதோடு 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். வருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் த...

குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....!

படம்
  திருப்பூரில் அடுத்த அதிர்ச்சி..! குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு..? இரவு 11 மணிக்கு டேங்க் மீது 2 பேர்.....! திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு கவுண்டநாயக்கன்பாளையத்தில் 17.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக வந்த தகவலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டனர்.. இதையடுத்து, அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள் . திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு கவுண்டன்நாயக்கன்பாளையம் பகுதியில், 17 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 அடி உயர குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டிலும் இருந்து வருகிறது. இங்கு 2 காவலாளிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.. திருப்பூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் இந்த குடிதொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு தொட்டியின் உச்சியில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்களில் சிலர், தொட்டியின் மேல் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்ப...