தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.
தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த கட்டிங், வசூல் பத்திரிகையாளர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம். தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது, ஊத்தங்கரையில் இயங்கி வரும் RD அக்ரோவைப் பற்றி தென்னிலை கதிர் பத்திரிகை அந்நிறுவனத்தில் நடக்கும் குறைபாடுகளை போஸ்டர் மூலமாகவும்,நேரடியாக மக்களின் குறைகளை கேட்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்திருக்கிறது. அக்ரோ நிறுவனத்தில் அங்கே வாழக்கூடிய மக்களுக்கு எதிராக பல அநீதிகளை இழுந்து வந்ததும் அந்நிறுவனத்தால் பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்படக் கூடிய வகையில் இருப்பதனாலும் தென்னிலை கதிரின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வரும் தமிழன் வடிவேல் அவர்கள் மீது உள்ளூரில் உள்ள சில பத்திரிகையாளர்கள் என்கின்ற போர்வையில் பயணிக்கும் ஒரு சாராரின் உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்த தென்னிலை கதிர் பத்திரிகையின் செயல்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத பண முதலை படைத்த கோபி என்பவர் மாதம் மாதம் கட்டிங் கொடுக்க...