இடுகைகள்

தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த நிருபர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம்.

படம்
தென்னிலை கதிர் ஆசிரியர் மீது பொய் புகார் அளித்த கட்டிங், வசூல் பத்திரிகையாளர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா கண்டனம். தேசிய முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜி ஜி சிவா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது, ஊத்தங்கரையில் இயங்கி வரும் RD அக்ரோவைப் பற்றி தென்னிலை கதிர் பத்திரிகை அந்நிறுவனத்தில் நடக்கும் குறைபாடுகளை போஸ்டர் மூலமாகவும்,நேரடியாக மக்களின் குறைகளை கேட்டு தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்திருக்கிறது. அக்ரோ நிறுவனத்தில் அங்கே வாழக்கூடிய மக்களுக்கு எதிராக பல அநீதிகளை இழுந்து வந்ததும் அந்நிறுவனத்தால் பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்படக் கூடிய வகையில் இருப்பதனாலும் தென்னிலை கதிரின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பணி செய்து வரும் தமிழன் வடிவேல் அவர்கள் மீது உள்ளூரில் உள்ள சில பத்திரிகையாளர்கள் என்கின்ற போர்வையில் பயணிக்கும் ஒரு சாராரின் உண்மை நிலவரங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்த தென்னிலை கதிர் பத்திரிகையின் செயல்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத பண முதலை படைத்த கோபி என்பவர் மாதம் மாதம் கட்டிங் கொடுக்க...

தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார் கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....?

படம்
தென்னிலை கதிர் செய்தியால் மாதமாதம் மாமூல் போச்சேன்னு புகார்  கொடுத்த ஊத்தங்கரை நிருபர்கள்....? எத்தனையோ நிருபர்கள் இருக்கும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எரியுது...? கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில் இயங்கி வரும் RD அக்ரோ நிறுவனத்தை பற்றி செய்திகள் வெளியிட்டு வந்தோம், வருகிறோம். அந்த செய்தியில் RD அக்ரோ நிறுவனத்தை பற்றியும் அங்கே சிலர் நிருபர்கள் மாதமாதம் மாமூல் வாங்கி வந்ததாகவும் கூறிப்பிட்டு இருந்தோம், அதில் எந்த நிருபர்கள் என்று பெயரும், நிறுவனமும் குறிப்பிடவில்லை. ஆனால் தினமணியில் நிருபராக பணியாற்றி வரும் கட்டிங் பழனி என்பவர் தவளை தானாக முன்வந்து செய்திக்கு சம்பந்தமே இல்லாமல் தென்னிலை கதிர் மீதும், ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க கூறி சிலரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று ஊத்தங்கரை காவல்துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் தென்னிலை கதிர் செய்திதான் வெளியிட்டது, யாரையும் தொடர்பு கொண்டு பேசியது கூட இல்லை. செய்தி வெளியிட்டதற்கு நீதிமன்றம்தான் செல்ல வேண்டுமே தவிர காவல் நிலையத்தில...

ஆண்டவன் பெயரை வைத்து அடாவடி வசூலில் ஈடுபடும் நகராட்சி ஆணையர்...!சிறுகடை வியாபாரிகளின் வயிற்றில் அடித்து வசூல் வேட்டை செய்து வரும் மோகன் ராஜ்...!!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்...??

படம்

கரூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்....!! வெறிச்சோடி காணப்பட்ட இருக்கைகள்....!!

படம்

உதயநிதியின் மாஸ்டர் பிளான்...!ஆட்டம் காணும் அறிவாலயம்....!!திமுகவில் வெடிக்கும் பஞ்சாயத்து....!

படம்